261
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில், கடன் பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் வெட்டிக் கொலை செய்து மூன்றரை சவரன் நகையைப் பறித்துச் சென்ற சதீஷ் என்பவரை சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை ...

773
ஸ்ரீரங்கம் கோயில் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குவதாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் பிரச்னைகளுக்கு அரசியல் சாயம் பூசுவது வாடிக்கையாகிவிட்டதாகவும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்....

2888
கொங்கு மண்டலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை குறித்து காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கேட்...

1244
இந்தியா, சீன எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்னைகளை விரைவில் தீர்க்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பி...

1507
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடு...

1541
பூமியில் குறிப்பிட்ட அளவே நீர்இருப்பு உள்ளதால், தண்ணீரின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர்ந்திருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்தவாறே காணொலி வாயிலாக, ராஜஸ்தானின் சிரோகியில...

2723
சென்னையில் கந்து வட்டிப் பிரச்னையில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துரைப்பாக்கம் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்த ஏஜாஸ் என்பவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தத...



BIG STORY